குறள்: 848ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்போஒம் அளவுமோர் நோய்.
Advised, he heeds not; of himself knows nothing wise;This man's whole life is all one plague until he dies
தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.
அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.
சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்
The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a
| குறள் எண்: | 848 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | புல்லறிவாண்மை |
| இயல்: | நட்பியல் |