குறள்: 524சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்பெற்றத்தால் பெற்ற பயன்.
The profit gained by wealth's increase,Is living compassed round by relatives in peace
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.
தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்
To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth
| குறள் எண்: | 524 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | சுற்றந் தழால் |
| இயல்: | அரசியல் |