குறள்: 473உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர்.
Ill-deeming of their proper powers, have many monarchs striven,And midmost of unequal conflict fallen asunder riven
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு
There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it
| குறள் எண்: | 473 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | வலியறிதல் |
| இயல்: | அரசியல் |