குறள்: 474அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும்.

Who not agrees with those around, no moderation knows,In self-applause indulging, swift to ruin goes

மு.வரதராசன் உரை

மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை

பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.

கலைஞர் உரை

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்

Explanation

He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does

Kural Info

குறள் எண்:474
Category:பொருட்பால்
அதிகாரம்:வலியறிதல்
இயல்:அரசியல்